கோவை ஓட்டலில் 46 மதுபாட்டில்கள் பறிமுதல் – மானேஜர் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அவினாசி ரோட்டில்உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேனேஜர் ஜோசப் (வயது 34) கைது செய்யப்பட்டார் ஓட்டல் உரிமையாளர் டாக்டர் ஸ்டீபன், மற்றொரு மேனேஜர் இம்மானுவேல் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..