கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே .புதூர் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 67)கட்டிட தொழிலாளி. நேற்று இவர் மாச்சே கவுண்டன்பாளையம் அன்பு நகரில் வசிக்கும் மாதவன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.இது குறித்து மதுக்கரை போலீசில் மகன் செல்வராஜ் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி..!
