திருச்சி விவசாயிகள் வாத்தலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!!

திருச்சி விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகி துறையூர் மேல் பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் 55 அவரையும் அவர் மனைவியையும் அரு வால் இரும்பு தடி கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறு அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் வாத்தலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்..