வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் எங்கோ மாயம்..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43 தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 12 தங்க நகைகளை திடீரென்று . காணவில்லை. யார் திருடினார்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து கார்த்திகேயன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.