கோவை 4 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் திடீர் மாற்றம்… இருகூர் புதிய செயல் அலுவலராக ரேணுகா பொறுபேற்பு.!!

கோவை மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் திடிர் மாற்றம்.இருகூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக ரேனுகா பொறுபேற்றுக்கொண்டார். அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலக ஊழியர்கள் துணைத் தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர்மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்..