கோவையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்..!

கோவை மாநகர காவல் துறையில் நுண்ணறி பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கந்தசாமி, இவர் பீளமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ,ஆர்.எஸ். புரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று பிறப்பித்துள்ளார்..