திருச்சியில் சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கொடுக்க மறுக்கும் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி முன் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.  இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் தரைக்கடை வியாபார சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது ..