கோவை ஆர்.எஸ்.புரம். பெரிய கடை வீதி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!

கோவை ஆர்.எஸ். புரம்துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பால் கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை. பஜார், காந்தி பார்க், ஆர். ஜி .தெரு,ஆர். எஸ். புரம், தடாகம்ரோடு , லாலி ரோடு ,டி.பி. ரோடு, கவுலிபிரவுன்ரோடு டி.வி .சாமி ரோடு, ( கிழக்கு மேற்கு) சம்பந்தம் ரோடு, ( கிழக்கு மேற்கு) லோக மான்யா வீதி, மெக்ரிக்கர் ரோடு, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு பொன்னையராஜபுரம் ,இ.பி . காலனி, சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி, பெரிய கடை வீதி, இடையர் வீதி ,பி.எம். சாமி காலனி, கவுண்டம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது .இந்த தகவலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எம்.சி. சிவதாஸ் தெரிவித்துள்ளார்.