வீட்டில் விபசார அழைப்பு – 2 பெண்கள் கைது..!

கோவையில் உள்ள சாமி ஐயர் புது வீதி, கே.சி . தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் புவனேஸ்வரி ( வயது 24) சாம ஐயர் புதுவீதி மரியா (வயது 31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்..

இதே போல கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் வாலிபர்கள் விபச்சாரத்திற்கு அழைத்ததாக தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளம் பிரியங்கா (வயது 24) கைது செய்யப்பட்டார்..