கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன், தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி, வார்டு செயலாளர் ஜெகதீஸ், துணைச் செயலாளர் நாசர் ஆகியோர் உள்ளனர்..
கோவை மாநகராட்சி நடுநிலை பள்ளியின் 70-வது ஆண்டு விழா..!
