கோவை அருகே உள்ள சூலூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 26) இவரது மனைவி பிரியா ( வயது 25) இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 4 )என்ற மகள் உள்ளார் .இவர்கள் நடுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார்மில்லில் வேலை செய்து வருகிறார்கள்..இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிரியா தனது மகள் ஸ்ரீமதியுடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் கணவர் முருகன் புகார் செய்தார் ..விசாரணையில் பிரியா தன்னுடன் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தஅருண்குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகி விட்டதாக சந்தேகிக்கபடுகிறது.
குழந்தையுடன் இளம்தாய் வடமாநில வாலிபருடன் ஓட்டம்..!
