கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பார்வதி. அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் யூசுப். இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது..
Leave a Reply