அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து திங்கள்கிழமை(அக்.28) தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகையில் உள்ள நீல அறையில் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி ...
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனையடுத்து 2 வாரங்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதிகளில் அருவிகளில் மழை நீர் கொட்டியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ...
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.10.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 426 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ...
சிறப்பாக செயல்படுவதால் அதிமுக பற்றி மாநாட்டில் விஜய் பேசவில்லை எனறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை கட்சி தலைவர் ...
நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரைப் பாலாடா பகுதியில் இயங்கி வரும் குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் 48வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, பள்ளியின் 48வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சி இ ஓ, இந்தியா ஆராய்ச்சி அமைப்பு ரமேஷ் கைலாசம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ...
கோவை ஆர் .எஸ் .புரம் ,பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 25) பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசி ( வயது 23) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூ மார்க்கெட் சித்தி விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தனர். ...
கோவை சரவணம்பட்டி ,மருதம் நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 66) இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த வாரம் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் வைத்து விஷ மாத்திரைகளை தின்று மயங்கி ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நேற்று கோவைபுதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி ( வயது 69) இவர் 2017- ஆம் ஆண்டு தாராபுரம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 20 11 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் ...