சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அதிமுக கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ...
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 ...
லண்டன் விமான நிலையத்தில் தீ விபத்து… ஒரே நாளில் 1350 விமான சேவைகள் நிறுத்தம் – ரூ.113 கோடி இழப்பு..!
நாள்தோறும் சராசரியாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பயணிகளை கையாளும், உலகின் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று தான் லண்டனில் உள்ள ஹீத்ரோ. வழக்கம் போல, கடந்த வெள்ளிக்கிழமையும் விமானநிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானநிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் துணை மின்நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 ...
கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார். கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் ...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது ...
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம் விதிக்கலாம் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஐடியா.!
சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி ...
சென்னை: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 25-ம் தேதி நடக்கிறது. இதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தலைமையில், பாஜக சிறுபான்மைப் பிரிவு ...
கோவை ஈஷா அறக்கட்டளையில் கட்டிய தகன மேடை விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை கூற உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ...
இந்தி சர்ச்சை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்கு (திமுக) தைரியம் இல்லை. நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம். உங்கள் ஊழலை மறைக்க மொழி அரசியலை கையில் எடுத்துள்ளீர்கள். இந்தி எந்த ...
கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் ஹனி டிராப் என்ற முயற்சியால், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், ...