சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் ...

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் நாளை உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளது. கடந்த முறை நாங்கள் போராடிய போதெல்லாம், எதிர்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உங்க போராட்டத்தில் நியாயமிருக்கு என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், ‘சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ...

கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற அருண்குமார் ( வயது 28) இவர் கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ...

கோவை பக்கம் உள்ள தெலுங்குபாளையம், சிதம்பரம் காலணியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர்அங்குள்ள நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக சென்ட்ரிங் ராடு , இரும்பு போன்ற சாமான்களை வீட்டினுள் வைத்திருந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவில் யாரோ அந்த சாமான்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மோகன் ...

கோவை ரத்தினபுரி, மேஸ்திரி மாரப்பன் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி சோனாலி ( வயது 28 )இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சால்வையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ...

நீலகிரி மாவட்ட உதகையில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை ...

தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பதிவாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று ( சனிக்கிழமை) தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் நீலகிரி ,கோவை திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ...

கோவை பெரிய கடை வீதியில்,மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகளில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிர்மலா என்ற கமலா, ...

கோவை அருகே உள்ள கே. கே. புதூர், நஞ்சம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது தாயார் தனலட்சுமி ( வயது 75 ) தங்கை பிரபா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர் . அப்போது இவர்களைப் பற்றி முன்கூட்டி தெரிந்த ஒரு பெண் இவர்களது வீட்டில் புகுந்தார். கதவை உள் பக்கமாக தான் போட்டுவிட்டு தனலட்சுமி ...

கோவை மார்ச் 22சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி காவல் ...