கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு தனது தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகினர். மேலும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ...

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவில்உள்ள கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் ஜான்விக்டர் (44) ரவி மகன் ரஞ்சித் குமார் (37) மற்றும் கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ...

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. ...

சென்னை: தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடும் நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருள் இருக்காது. ஜனநாயகத்துக்கு மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் குரல்களை நிலைநாட்ட முடியாது என தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த வீடியோவில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ...

இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி பேசுகையில், மொழிக் கொள்கைக்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகத் தவறுதலாகக் கூறிவிட்டாா். அப்போது, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியது: மொழிக் கொள்கையை குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு ...

கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் அபிநயா ( வயது 21) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பாப்பம்பட்டி பிரிவு சந்தான லட்சுமி நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் நித்தியானந்தன் ( வயது 24 )என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நித்யானந்தன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 54) இவர் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.பஸ்சை விட்டு இறங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை.  இது குறித்து ஈஸ்வரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ...

கேரள மாநிலம் ,மலப்புரம் மாவட்டம் ஆதலூர் திப்பலூர் பக்கம் உள்ள பரம்பாது படியை சேர்ந்தவர் ஹரிதாசன் ( வயது 39) சினிமா துணை நடிகர்.இவர் கடந்த ஒரு வாரமாக மருதமலை உக்கடம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.அவருக்கு நேற்று ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா 9 கிராம் “மெத்தப்பட்ட மின் “என்ற உயர் ரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை துடியலூர் பக்கம் வெள்ளக்கிணறு குட்டைத் தோட்டம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் நடத்தினார். அப்போது அங்கு கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளக்கிணறு கார்த்திக் (வயது 26) கைது செய்யப்பட்டார். 5 லிட்டர் கள் ...