கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கில் அப்படி உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த ...

ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தான் அதிமுகவின் பிளவு என்பது வெட்ட வெளிச்சமானது. பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார், அதை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் தவிர ...

பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்கவும் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் துரைசாமி மற்றும் ...

நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கட்சியினரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் நடைபெற்றது. ஐதராபாத்தின் சர்வதேச மாநாடு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய ...

அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 90% பேரை எடப்பாடி தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களையும் 90 சதவிகிதம் பேரை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஓபிஎஸ், தொண்டர்களை மட்டுமே நம்பி இருக்கிறார். அதே நேரம் முன்னாள் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோர முடிவு எடுத்து இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் அதிகாரத்திற்கு ...

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வபோது, முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் துபாய், அபுதாபி சென்று அங்கேயும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார். திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு ...

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் அரசாங்க பொருட்காட்சியை கண்டு ரசித்த பழங்குடி மக்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகளை பழங்குடிகள் அறியும் விதமாக அமைந்த பொருட்காட்சி இயற்கையின் அரவணைப்பில் மலையோடும் மழையோடும் நகர்புற சாயத்தை கலக்காமல் வாழ்ந்துவருபவர்கள் மலைவாழ் பழங்குடியினர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், மட்டுமின்றி நகர்புற கேளிக்கைகளை பற்றியும் ...

கோவை:கந்து வட்டி கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கந்துவட்டி கொடுமை காரணமாக, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் (வயது 27) என்பவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கந்து வட்டி பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள, ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வந்தது 19 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஒவ்வொரு நாள்தோறும் தமிழக அரசின் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் .பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம் பாளையம், கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர். இவர் பணம் நிறப்பாத காசோலை பெற்று பலரிடம் அதிக வட்டி வாங்கினாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். இதில் ஆவணங்களை ...