கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் ( வயது 42) நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக் குமார் ( வயது 38) என்பவர் கடந்த 18ஆம் தேதி மோகன்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டார் . அப்போது அவர் நான் ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 29 ) இவர்கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்,இவருடன் சதீஷ்குமார் விக்னேஷ் குமார் ஆகியோரும் வேலை செய்கிறார்கள். இவர்கள் 3 பேரும் பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை ...

கோவை அருகே உள்ள கோவைபுதூர் தொட்டராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா கிருஷ்ணன் ( வயது 32) இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை கவனிக்க திருச்சி ,உறையூரை சேர்ந்த பிரதி மீனா (வயது 21) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.இந்த நிலையில், 30-6-22 அன்று அவர்கள் வீட்டில் இருந்த ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன்,சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 50 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .ஆட்டோவும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை ...

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடப்படும், அதுவும் தலைமை நீதிபதி அனுமதி பெற்று பட்டியலிடப்படும் என நீதிபதிகள் ...

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் ...

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை டோல்கேட்டை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் ...

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் ...

பொதுவாக பெண்களுக்கு மேக்கப் போடுவது பிடித்தமான ஒன்று, அப்படிப்பட்ட இந்த மேக்கப் மூன்று ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. அப்படி மேக்கப் போட்டு பியூட்டியாக மாறி ஆண்களை ஏமாற்றியது ஒரு பாட்டி என்பது தான் ஹைலைட் ஆன விஷயம். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரி என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். பின்னர் ...

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை ஒன்று அடையாளம் தெரியான வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சாலை ஓரத்தில் வலியால் துடித்தபடி இருந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ...