அண்ணாநகர்: அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 15 வார்டுகளிலும் கொரோனாவை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று ...

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,2 ம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை, இந்நிலையில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணாணது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மனுதாரர் தரப்பில் ஆசிரியர் தகுதி ...

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே நேரத்தில் சார்மினார் பாக்கியலட்சுமி தேவியை தரிசிக்க முக்கிய விஐபிக்கள் வரக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ...

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்திடம் 292 விமானங்களை சீனா வாங்கியதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளது சீன விமான நிறுவனங்கள் நெதர்லந்தின் ஏர் பஸ் விமானங்களை வாங்கிய நிலையில் அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் ஏமாற்றமடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது சீன அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் சமீபத்தில் 37 பில்லியன் டாலர் ...

சென்னை: பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வெட் கிரைண்டர், விவசாய பம்ப்செட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே போலீஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா தலைமை தாங்கி பேசினார். அதில் ஏடிஜிபி வனிதா தெரிவித்ததாவது” கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ...

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ...

கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், நீர் வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் செத்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இறந்த பன்றிகளின் ...

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் ...

செவ்வாய் கிரகத்தை எப்படி சென்றடைவது என்று பல நாடுகள் பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், வெறும் நான்கு நாடுகள் மட்டுமே அதனை தற்போது வரை செய்து முடித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் இந்தியா அனுப்பிய மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அதிலும் மிகப் பெருமையான விஷயம். உங்களுக்கு மங்கள்யான் எப்படி ...