கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 45) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் அதே பகுதி சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நைசாக பேசிவிட்டு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார் ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ராஜேஸ்வரி( வயது 36.)இவரிடம் மர்க்கா சிங் என்பவர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை ராஜேஸ்வரி நம்பினார்.இந்த நிலையில் மர்க்கஸ் சிங்தனது தாயின் மருத்துவச் செலவுக்கு ரூ 10லட்சம் வேண்டும் என்று கேட்டார்.அதை ராஜேஸ்வரி ...

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி மீனா (வயது 23)இவர்கள் இருவரும் 5-9- 2017 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர் .ராமசாமியின் சொந்த ஊர் தென்காசி.இவர்களுக்கு பிரநயா (வயது 4 )அக்ஷயன் (வயது 2) ஆகிய 2குழந்தை உள்ளனர்.நேற்று மீனா அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவையில் திருப்பூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் புதையல் தங்கம் என போலியான தங்கம் கொடுத்து 5 இலட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மண்ணாரி பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர், மண்ணாரி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ...

கோவை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி. கே ,கே .நகரை சேர்ந்தவர் சிவக்குமார். பழவியாபாரி. இவரது மகள் ஜஸ்வந்த் திகா (வயது 20) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் பிபார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார் இவருக்கு தீபக் என்ற வாலிபருடன் ...

கோவை பீளமேடு பக்கமுள்ள சேரன் மாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சசிலாராணி (வயது 56)அங்கு இவருக்கு சொந்தமான 5வீடுகள் உள்ளது.அதில் 3 வீடுகளை சக்திவேல் என்பவருக்கு வாடகை கொடுத்துள்ளார்.அதில் அவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் . கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 14- 6- ...

கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்குஅதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் ...

கோவை உக்கடத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நாளை( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் , டி.கே. மார்க்கெட் ,ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ,உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் ...

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,827 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11,094 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ...