கோவை: மக்கள் கூடும் இடங்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து இதுவரை, 2.30 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது; ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.தற்போது, ‘மாஸ்க்’ கட்டாயமாக்கப்பட்டும் ...

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி அகில பாரதிய சன்யாசிகள் சங்க மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ...

சென்னை: எடப்பாடி பழனிசாமி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவருக்கே பலவிதமான சறுக்கல்களை தந்து வருகிறதாம்.. அத்துடன் இவையெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கும் பிளஸ் பாயிண்ட்களாகவே அமைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம். எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கருதப்பட்ட நிலையில், ...

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ...

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்கிறார் என தகவல். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் ...

முதலமைச்சர் முக ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நேற்று முன் தினம் சென்னையிலிருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த ராணிப்பேட்டை ரூ. 118.40 கோடியில் பல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ...

ஜூலை மாதம் நாளை முதல் தொடங்க உள்ளது, உங்கள் பண விவகாரங்களைப் பாதிக்கும் வகையில் பல மாற்றங்கள் இருக்கும். அதாவது இந்த மாதம் நிதி விவகாரங்கள் தொடர்பான விதி மாற்றங்கள் இருக்கும். கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம், வருமான வரி விதி மாற்றம், உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதன் விவரங்களை ...

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. ஆளுநரின் உத்தரவை ஏற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பாகவே முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கருதி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அஸ்ஸாமில் இருந்து கோவா வந்து ...

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது .நேற்று முன்தினம் 89 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியது. நேற்று மட்டும் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் ...

டெல்லி: நாட்டில் பல இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து டாப் மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால், டெல்டாவை போல உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகவில்லை. மேலும், ஓமிக்ரான் கொரோனா ...