ஆன்லைன் ரம்மியை தடுப்பதற்கு விரைவில் புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் ஆன்லைன் ரம்மியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வலுவாக ...

கணவர் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் என்ற மாவட்டத்தில் உள்ள காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் தனது ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்து ...

இந்தியாவிலேயே அதிக அளவில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 79.154 கோவில்களை கொண்ட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பட்டியலில் 32 கோயில்களை மட்டுமே கொண்டுள்ள மிசோரம் கடைசி ...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 166 கன அடியாக ...

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கண்காட்சியில் பானிபூரி சாப்பிட்டால் 97 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில மாவட்ட தலைமையகத்தில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சிங்கர்பூர் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் இருந்து காரமான ...

யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இதற்கென பிரத்யேக இடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிடும் வகையில் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனை நேற்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் ...

கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் பகுதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்  மறைந்ததை நினைவாக எஸ்பிபி வனம் என்ற பெயரில் இசை குறிப்பின் வடிவில் பூங்கா ஒன்று சிறு துளி அமைப்பின் சார்பில் கடந்த டிசம்பர் 10 2020 நிறுவப்பட்டு அன்று நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அடிக்கல் நாட்டப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. ...

கோவையில் இடதுசாரிகள், விசிக சார்பில் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, லாபம் கொழிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை ...

கோவையில் 1431ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நில அளவை கருவிகளையும் பார்வையிட்டார். இந்த வருவாய் தீர்வாயம் 11 வட்டாட்சியர் ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் படை வீரர் குடும்பத்தினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, பட்டா ...