கவுகாத்தி :அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ...

அருணாச்சலப் பிரதேசம், நம்சாய் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.1,000 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பேசிய அமித் ஷா, “கடந்த எட்டு ஆண்டுகளில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் காங்கிரஸ் தலைவர்கள் கேட்கிறார்கள். ராகுல் காந்தி தனது இத்தாலியக் கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான், ...

பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக், பிஆர்க், படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ...

தூத்துக்குடி : தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை எனவும், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ...

லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு. காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்நிலை மரணத்தை தடுப்பது குறித்து மத்திய மண்டல போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். காவல்நிலைய மரணங்கள் கூடாது, ...

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் படிப்பகத்தில் பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணனை, பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வருகை தந்தனர். அப்போது முன்னதாக படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு பேரறிவாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ...

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் முஜாப்பூர் மாலிக் (வயது 24). இவர் கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் வீதி பகுதியில் ஒரு வீட்டில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த மான்வா என்கிற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார்.‌ சம்பளம் இவர்கள் 2 பேரும் கோவையை சேர்ந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள புது பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் வயது 45. வியாபாரி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10.30மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 27 குடிபோதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் குமார் வீட்டின் அருகே சென்ற போது அவர் வளர்க்கும் நாய் சந்தோஷ் ...

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 25). மில் தொழிலாளி. இவரது மனைவி கீதா (22). இவர் கடந்த 12-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக பட்டக்காரன் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் துணி எடுப்பதற்காக புளியம்பட்டி சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது புளியம்பட்டி ...

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...