கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- கோவை மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், “டிராபிக் வார்டன் ” அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் ...

கோவை வடவள்ளி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40) இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வந்தார்.கொடிய விஷம் கொண்ட பாம்புகளை கூடபிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் சூலூர் ரோடு குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு வெள்ளை நிற பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க சோலார் தொப்பி – குளிர்பானம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி ...

கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா ( வயது 56)இவர் அங்குள்ளநாச்சி பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள காட்டுப்பகுதியில் இன்று காலையில் உடல் கருகிய நிலையில் பத்மா பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் டெக்ஸ்டூல்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...

கோவை : தீடீரென ஏற்படும் மாரடைப்பில் இருந்து காக்கும் PAD எனும் இயந்திரம், வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுவப்பட்டது. லட்சுமி ரிங் டிராவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக,கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ...

இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு, திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விமான போக்குவரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பின் திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய ...

கோவை:கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ள நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் ...

கோவை : கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைப் போக்க கொளுத்தும் வெயிலிலும் நின்று பணியாற்றி வரும் போலீசாருக்கு மாநகர காவல் துறையின் சார்பில் சோலார் தொப்பியும், முக்கிய சந்திப்புகளில்,நீர் மோரும் வழங்கப்பட உள்ளது.இதை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கோவை அண்ணா சிலை அருகே இன்று மதியம் ...