ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடை ஒருதலைப்பட்சமானது என கூறி சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாணவி கோவை சூலூரை சேர்ந்தவர் ரஞ்சனி(வயது22). இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ...

கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள மத்வராயபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை கூட்டம் நேற்று நடந்தது. இதை தென்னிந்திய திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் நடத்தி வைத்தார். இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலர் எமர்சன், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டல குழு உறுப்பினர் ஜெபசிங், ஆலய போதக சேகர் குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், ...

கோவை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கோவை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மேயர் கோவையில் பழுதடைந்து கிடக்கும் ரோடுகளை உடனடியாக சீர்படுத்த ...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை, சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக ...

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் ...

ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்தும் தீர்மானமானது தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பெரிய உதவியை வழங்க முன் வந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு ...

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அடையாளம் தெரியாத அனானமஸ் என்ற பெயர் கொண்ட ஹேக்கிங் குழு கசிய விட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு ...

மகாநடிகை படம் வெளியானபோது நடிகர் ஜெமினி கணேசன் மீது மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டது. அப்போது அவரது மகள் கமலா செல்வராஜ் ஒரு மனம் திறந்த பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பேட்டியில் இருந்து.. அப்பாவின் அழகு சினிமாவில் இருந்த அத்தனை பெண்களையும் ஈர்த்தது. அவர் அழகைப் பார்த்து மயங்காத ...

மாஸ்கோ : ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என, ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கூறியதாவது:ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், ...