கோவை: குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் பூங்கொடி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி (வயது 30) இவர் கடந்த 01.10.2024 அன்று வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சூலூர் ...

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தநிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத ...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் சுனிதாவின் வருகையை மக்கள் பட்டாசு ...

கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆலமரக்கோவில் அருகில் காட்டு மாடுகள் சாலையை கடக்கும் பகுதியில் சுரேஷ்குமார் (வயது சுமார் 51) த/பெ சின்னப்பன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் வால்பாறை நோக்கி வரும் பொழுது காட்டு மாடு தாக்கி விழுந்ததில் அவரது இடது ...

தமிழக கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சென்னை சங்கமம் திருவிழா, இந்த ஆண்டு மே மாதம் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நாட்டுப்புற கலைகள், இசை, நாடகம், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். நவ நாகரிக வளர்ச்சி ஒரு பக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தமிழக கிராமிய ...

மும்பை: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அயோத்தி பாபர் மசூதி போல இடித்து தரைமட்டமாக்குவோம் என இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் உள்ள அந்த கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் புனித நூல் தீ வைத்து எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பயங்கர வன்முறை வெடித்து ...

டெல்லி: கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். வாராக்கடன் தள்ளுபடியல்ல; வங்கி நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார். இந்தியாவில் தங்க நகை கடன், சொத்தின் பேரில் கடன்,வீட்டுக்கடன், கல்வி கடன், வாகன கடன், விவசாய ...

தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. இந்நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன் , வினோஜ் பி.செல்வம், பாஜக எம்எல்ஏ ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்துவந்துள்ளார். கடந்த 2 நாள்களாக 15 கிலோ ...