சிறை கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு கோவை மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது .இதை அடுத்து சிறையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் அவரை கோவை ...

நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற வேன் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ...

ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது கோவை போத்தனூர் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் முத்து இருளப்பன் ( 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தனது வீட்டு பத்திரம் மூலம் சாய்பாபா காலனியில் உள்ள ...

நகை திருட முயன்ற வட மாநில கொள்ளையன் கைது: பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படந்து நடவடிக்கை  கோவை அருகே தொண்டாமுத்தூர் சண்முகம். நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார. இவரது வீட்டுக்குள் திடீரென உள்ளே நுழைந்த ஆசாமி டேபிளில் இருந்த நகையை திருட முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கையும் களவுமாக பொது மக்கள் உதவியுடன் ...

12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது கோவை கோட்டை மேடு பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ...

கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகேற்றன. இந்த ஏலத்தின் முதல் நாளன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்று கூறப்பட்டது. அதேபோல் கடந்த ...

கோவைபுதூர் கோகுலம் காலணியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (வயது 63) எம்,பி.பி.எஸ். டாக்டர்.இவரது சொந்த ஊர் கேரளா, இவர் குடும்ப தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து கோவை புதூரில் தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.நேற்று அவரது வீட்டின் உரிமையாளர் முகமது அகிப்கான் அவருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் டாக்டர் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம், காந்தி நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 59 ) நேற்று இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 12 கிலோ எடை கொண்ட 76 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் ...

கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் கனக விக்னேஷ் (வயது27)இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் சூலூர் பக்கம் உள்ள சங்கோதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ...

கோவை :கோவை புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28) இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த ...