கோவை மதுக்கரை பக்கம் உள்ள பிச்சனூர், எல்லை மாகாளியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் ( 65 ) விவசாயி .இவர் கடந்த 14ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்து கிணற்றில் செந்தில் வடிவேல் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் ...

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மலர்கள் காட்சிக்கு வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (15.03.2025) துவக்கி வைத்தார். பின்னர் ...

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையின் பேரில் பூந்தோட்டம் காஜா பேட்டை மெயின் ரோட்டில் கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் டிபிஎஸ்எஸ் ராஜ் முஹம்மது தலைமை தாங்கினார். ஐம்பதாவது வட்டக் கழக செயலாளர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். ...

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவித இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 சதவிதம் ...

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் மனோஜ் குமார் ஐபிஎஸ் .இவர் டெல்லியில் இருந்து இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்) அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் ...

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் (30)இவர் கோவை பீளமேடு காந்திமா நகர், எப். சி. ஐ .குடோனில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 9 – ந் தேதி பெயிண்ட் அடிப்பதற்காக அலுமினிய ஏணியை தள்ளி சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மின் வயரில் ஏணிப்பட்டு மின்சாரம் தாக்கி ...

கோவை : கரூர் மாவட்டம்,வெள்ளபதி, இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சுகன்யா (வயது 28)கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இவர் கரூரிலிருந்து கோவைக்கு வந்தார். கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதி அருகே ஒரு வீட்டின் முதலாவது மாடியில் ...

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் ரஷீத் ( வயது 37) இவரது கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில தடை செய்யப்பட்ட புகையிலை ...

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் பா.ஜ.க ஆன்மிக ஆலயம் மேம்பாட்டு பிரிவு கோட்ட செயலாளராக உள்ளார் .அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய அலுவலகம் செல்வபுரம் சிவாலயா சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த நாசர் பாஷா (வயது 36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தார். ...

கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.என். மில்ஸ்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 45) ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா ( வயது 41 ) இவர்களுக்கு 2 மகள்களும்,11 வயதில் ஜெய சூர்யா என்றமகனும் உள்ளனர். ஜெயசூர்யா அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு ...