கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி ,விசாரணை கைதி, என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .அவர்கள் செல்போன் ,பீடி, சிகரெட் ,கஞ்சா, உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில கைதிகள் சிறை வளாகத்துக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது . இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் ...
கோவை : சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 31 மி. மீட்டர் மழையும் அடிவாரத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 44 அடியை தொட்டது. ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்னமலை ரோட்டில் உள்ள சிராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55) டிரைவர். இவரது மனைவி 22 ஆண்டுகளுக்குப் பின்பு கர்ப்பமானார். இந்த நிலையில் நேற்று அவருக்கு வீட்டில் வைத்து திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்றார். அங்கு வைத்து அவருக்கு அழகான ஆண் ...
கோவை போத்தனூரை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 36) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 22 வயது பெண்ணிடம் பேசி வந்துள்ளார். மேலும் காளிமுத்து அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து ...
திருச்சி மன்னாா்புரம் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந.காமினி திறந்து வைத்தாா். தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, சேவா சங்கம் பள்ளி, பென்வெல்ஸ் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை வழியாக சோனா-மீனா திரையரங்கம் எதிரில் உள்ள தற்காலிக ...
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு வசதி செய்யப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாதாரண உடையில் போலீஸாரும் ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று விமான நிலையம் பக்கம் உள்ள எஸ். ஐ. எச்.எஸ் .காலனி, பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் போது நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது, பொன்முடிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலைஞரால் பட்டிதீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் ...
சென்னை: திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு ...
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, ...