மக்கள் பிரச்சினைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்றார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 4ஆம் தேதி கூட்டணி குறித்து 6 மாதங்கள் பின்பு ...

இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாம்பன் பாலத்தை 6-ம் தேதி திறந்துவைக்க உள்ளதாக ...

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலியைப் பறித்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை ...

நேற்று அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து இன்று  வியாழக்கிழமை டெல்லி செல்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலையிடம் அமித் ஷா விவரிக்க உள்ளதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. பாஜகவுடன் கூட்டு சேர்வதில் மற்றவைகளை விட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ...

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியா வைன் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன், அதற்கு பதிலடியாக வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்தார். இதனையடுத்து, இரு நாட்டு அதிகாரிகளுக்கு ...

இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். இந்த வக்பு வாரியத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், வக்ஃபு கவுன்சில் என்ற அமைப்பில் பொதுவாக அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பர். ஆனால் மத்திய அரசின் புதிய மசோதாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் ...

கோவையை அடுத்த கோவில் பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி .இவர் தனியாக வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ...

கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தகோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ...

கோவை வையம்பாளையம்அருகே உள்ள கோட்டை பாளையம்,காவல் காளியம்மன் நகரை சேர்ந்தவர் அசோகன் இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 38) இவர் நேற்று முன்தினம் அன்னூர் – கோவை ரோட்டில் பைக் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.அன்னூர்கே.ஜி. மில் அருகே சென்றபோதுஅந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஈச்சர்வன் இவரது பைக் மீது மோதியது. இதில் அவரது ...

கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் . நகர், காமராஜரை சேர்ந்தவர் நாகராஜன் .இவரது மனைவி காவியா ( வயது 30) இவரிடம் ‘இன்ஸ்டாகிராம் ” மூலம் ஒருவர் அறிமுகமானார் .அவர் வீட்டில் இருந்து கொண்டே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். இதை நம்பிய காவியா பல்வேறு தவணைகளில் ரூ.25,67,50 – ஐ அந்த ...