இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் மாதம் தற்போது நடைபெற்று வருவதால் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே உள்ள மசூதிகளில் அரசியல் கட்சியினரும் தன்னார்வ அமைப்புகளும் இப்தார் விருந்து வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், கஸ்டம்ஸ் சாலை அருகில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கஸ்டம்ஸ் ...
கோயம்புத்தூர் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 5145 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது ...
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக பாஜக உறுப்பினர் மகேஷ் கா்ஷ்யாப் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய நிதியியல் மசோதாவில் 35 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த 35 மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரம், ஏற்றுமதி, வர்த்தகம் ஆகியவற்றில் பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் மிகையில்லை.செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்ட 35 திருத்தங்கள் சுங்க வரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் ...
அடுத்த மாதம் 8வது ஊதியக் குழுவை அமைக்க அரசு தயாராகி வருகிறது. ஒப்புதல் கிடைத்ததும், ஏப்ரலில் செயல்படத் தொடங்கி, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் தாக்கம் ஏற்படும். மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதன் விதிமுறைகள் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். பாதுகாப்பு அமைச்சகம் உட்பட முக்கிய துறைகளிடம் ...
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவேயில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனை தொடர்பாக மட்டுமே அமித் ஷாவிடம் கோரிக்கைகளை வைத்ததாக கூறிய அவர், தேர்தல் நெருங்கும் போது மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூரை சேர்ந்தவர் சிவகுமார். இரும்பு வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். சிவகுமார் தனது குடும்பத்துடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய மகள் ரஷ்யாவில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். மகன் ஹர்ஷவர்தன் ( வயது 15) கோவையில் ...
கோவை ஆர். எஸ். புரம். பகுதியைச் சேர்ந்தவர் டி. ஆர். பாலாஜி. நகை வியாபாரி . இவர் வட மாநிலங்களில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கி வந்து கோவையில் நகைகளாக வடிவமைத்து மீண்டும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 6 – 2 – 2003 அன்று இரவு ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள தலை குந்தா, காந்திநகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் அருண் ( வயது 29) இவர் சரவணம்பட்டி, இ.பி. காலனியில் அறை எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு ” கிரிண்டர் ” ஆப் மூலம் ஒருவர் அறிமுகமானார். அவர் அருணை ...
கோவை சாய்பாபா காலனிகே கே புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் கவுரி ( வயது 22) இவர்அங்குள்ள டி.என் பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்துக்கு செல்வதாக கடந்த 24ஆம் தேதி வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார் . இதுகுறித்து அவரது தந்தை சசிக்குமார் ஆர். எஸ். ...