கேரள மாநிலம் திருச்சூர் பா.ஜ.க .மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் அஜிஸ் .இவர் நேற்று பெங்களூரில் இருந்து திருச்சூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் சக பயணிகளுடன் அஜிஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதரும் ,ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அவரை கோவை ரயில் நிலையத்தில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, காளியூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சபரீத் (வயது 34) வியாபாரி. கணுவாய் அஜந்தா நகர் ,டீச்சர்ஸ் காலனியில் உள்ள இவரது குடோனில் வடவள்ளி போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 328 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் ...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கையில் திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட் எவ்விதத்திலும் மாற்றுவதற்கு என்ற ...

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் கோவை சுந்தராபுரம் செட்டிப்பாளையம் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் மினி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் சியாஷ் (35) என்பவரும் தங்கிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது குடித்ததனர். அப்போது சியாஷ் டிவி.,யில் பாட்டை அதிக சத்தம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் .இவர்கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அப்போது அவரை மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வக்கீல் அப்துல் ரசாக் ( வயது 47)என்பவர் பின் ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு ...

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று மரக்கடை சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச். ரோடு, சந்திரன் வீதியைச் சேர்ந்த ரிஸ்வான் ( வயது 20) சி.எம்.சி காலனி ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இருகூர் பக்கம் உள்ள ஏ .ஜி .புதூர் செலம்பான் காட்டு தோட்டத்தில் நேற்று மாலை திடீர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குதடை செய்யப்பட்ட ” கள் ” விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர், ஏ.ஜி .புதூர் ,ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த நடராஜன் ( வயது ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் ஆங்காங்கே அடைத்தும் இருந்தது. இதனை அறிந்த, தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம், ...

கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.. ...