உதகை மார்ச் 24 கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், குன்னூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஜே.பிரேம்குமார் அவர்கள் தலைமையில் சேலாஸ் பகுதியில் நடைபெற்றது, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமை கழக பேச்சாளர் தா.தமிழ் கொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினர், ...

நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். உதவி ...

கோவை ராம் நகர் ராமர் கோவில் பகுதியில் யானை தந்தம் உள்ளிட்ட பொருட்களுடன் காரில் ஒரு கும்பல் இருப்பதாக கோவை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து கோவை வன சரக அதிகாரி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று காரில் இருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த காரில் சோதனை செய்த ...

திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி ஜே செந்தில் தலைமை தாங்கினார் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து வேளாளர் ...

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று ( ஞாயிறு) முதல் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய ...

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா ( வயது 69) இவர் கடந்த 8- ஆம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில்இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி ...

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். தேர்தல் அறிக்கையின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தற்போது சரண் விடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இது அரசு ...

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ...

ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கென சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக முதியோர்களுக்கு, அதாவது மூத்த குடிமக்களுக்கு சில சிறப்பு வசதிகள் ...

சென்னை: ‘தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்.’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு ...