ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் நடைபெற்றது . இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதன்கிழமையில் ஆரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ...
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை பொதுச் செயலாளர் என்று மட்டும் தான் கூறுகிறார் ...
பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் பகுதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர். இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 02 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் ( Pahalgham Terror Attack) நடந்த 24 மணி நேரத்திற்குள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒன்றன் பின் ஒன்றாக பெரிய முடிவுகளை எடுத்தது. இது, இந்தியா இனி கண்டனம் செய்வது ...
காஷ்மீா் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு வா்த்தக, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தலைநகா் ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களில் கூடுதல் வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். ...
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் ...
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான ...
கோவை ஏப் 24 தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை யடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை கூடுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த ...
மயோனைஸ் என்பது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து கிரிம் (cream) வடிவில் உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ் ஆகும். இது துரித உணவுகள், ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகளுக்கு துணை உணவாக (side dish) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயோனைஸ் உணவான தயார் செய்யப்பட்ட பிற சில நாட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் கெட்டு ...