கோவை மாவட்டம் வால்பாறையில் நகர இந்து முன்னணி சார்பாக நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு புஷ்பாஞ்சலியுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகளும் ...
டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டாட்ஜ்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார். அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், ...
வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்களன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தில் தனிப்பட்ட தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் போப் உடல் வைக்கப்பட்டு இருக்கும் ...
பதிலடி கொடுக்கும் இந்தியா… பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை கூட்டம்… எல்லையில் பதற்றம்.!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இன்று அவசரமாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...
உலகெங்கிலும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போப் பிரான்சிஸின் இறுதிப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது. போப்பாண்டவரின் இழப்பால் உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர் விரும்பியது போலவே எளிமையான இறுதிச் சடங்கிற்காக வத்திக்கானில் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ரோமில் ...
சமீபத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் ஆதங்கத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆரம்பித்ததால், அமைச்சரவையில் சலசலப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறியுள்ளார். ‘தமிழ் வேள்’ பி.டி.ஆர். ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், ...
தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து சீனாவை ஆபத்தான நாடாக கனடா (Canada) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக ...
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ...
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். “தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு ...