பீகாரை சேர்ந்தவர் பச்சன் மண்டல் (வயது 49). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்த வந்தார். சம்பவத்தன்று பச்சன் மண்டல் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் வேலை செய்த கொண்டு இருந்தார். அப்போது அவருக்க திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். ...

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிப்பாளையம் ரோட்டில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு வேலி மீது ...

கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ராமலிங்க ஜோதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் .டிராவல்ஸ் நடத்தி வருகிறார்..இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 59 )இவர் நேற்று அங்குள்ள பியூட்டி பார்லருக்கு தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்.. அங்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும்போதுஅந்த வழியாக வந்த ஒரு ஆசாமி கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் ...

கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 973பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 345 ...

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய ...

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். ...

மும்பை: இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டிகள் தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.தற்போது, மின்சார வாகனங்கள் குறித்து பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அனைத்து நாடுகளும், இந்த வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. மக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு, பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை சுற்று, இரட்டைக் கண் பாலம் வனப் பகுதியில் பிரிவு வனவர், சுற்று வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்றுரோந்து சுற்றிவந்தனர் .அப் போது மாலை வனப்பகுதி எல்லையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ...

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். இதேபோல் கோவை மாநகர், புறநகர், மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரெல்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷமின் மேற்பார்வையில் ...

கோவை மாவட்டம் காரமடை ,பாலாஜி நகரை சேர்ந்தவர் டாக்டர்.ராம் தீபிகா . இவர்மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள் ...