சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை ஆகாமல் இருக்கிற வணிக அலகுகள் 1,082 ஆகும். விற்பனை ஆகாமல் இருக்கும் குடியிருப்புகள் 3,505, மனைகள் 5,074 ஆகும். மக்களுடைய எதிர்பார்ப்பை கணக்கிட்டு அவற்றை ...

ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி ...

இயக்குநர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் ...

அமெரிக்காவின் பாலைவனத் தீவில் ‘உலகிலேயே தனிமையான வீடு’ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்…அங்கு ஒரு சிறிய வீடு… இயற்கையின் சத்தத்தை ரசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வாழும் நம்மில் பலரும் இந்த ஆசை அடிக்கடி துளிர்விடுவதுண்டு. அந்த ஆசையை நனவாக்க அமெரிக்காவின் ஒரு தீவில் ஒரே ...

2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில். 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது தண்டனைக்குரிய ...

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் ...

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் ...

மின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் கன்னியாகுமரி ...

கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 30 அல்லது 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது. ...

கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் ...