திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் ...

கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் ...

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாலன் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 43) இவர் கோவை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் ராகுல் அசோக் (வயது 19) இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து ...

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக போரில் செயலாளர் பக்கிரிசாமி, உமா முருகன், பொன்னுசாமி, மல்லிகா உள்ளிட்ட பாமக வேட்பாளர்களை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. உடன் மாவட்ட செயலாளர் கணபதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பாமக முன்னாள் ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...

கேரளா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் காரணமாக, இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட பனவல்லி என்ற பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் பரவக்கூடிய பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்குக் காய்ச்சல், நடப்பாண்டில்பாதிப்பு ...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் ...

பிரபல குத்துச்சண்டை வீரரான தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார். பிரபல WWE குத்துச்சண்டை வீரரான தலிப் சிங் ரானா என்று அழைக்கப்படும் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான பிரதமர் மோடியின் பணிகளுக்கு எனது பங்களிப்பையும் வழங்கவே பாஜகவில் இணைந்ததேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கொள்கைகளும் ...

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசுக்கு வரியினங்கள் செலுத்தாமல் தங்கம், வெள்ளி நகைகளை கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து மடக்கி பிடித்து வருகின்றனர். சாலை மார்க்கமாக தங்கம், வெள்ளி நகைகளை எடுத்துச்சென்றால், சோதனையில் பிடிபட நேரிடுகிறது என்பதால் ரயில்களில் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகளவு நடைபெற்றுவருகிறது. இதனை கண்காணித்து பிடிக்கும் ...

சென்னை:தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக வினோத் என்பவர் கைது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ...