ஒருவர் புகைப்பிடித்து விட்டு தனித்தனியாக எரியும் சிகரெட் துண்டுகள் தான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 டிரில்லியன் அளவுக்கு அழிக்க முடியாத மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிகரெட் கழிவுகள் ஈஸியாக மக்கக் கூடிய குப்பை என பலரது தவறான எண்ணமாக இருந்து வருகிறது. ஆனால், சிகரெட் துண்டுகள் தான் ...

பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை இரவு ...

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ...

இந்தியத் திரையுலகின் குரலாக கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒலித்து வந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சில தனங்களுக்கு முன்பு காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் லதா.இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் சொந்தமாக வாங்கிய வீடுகள், நிலங்கள், வாடகைக்கு ...

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றால் அவற்றை பறிமுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சி கல்லாறு கிராமத்தில் சாலை வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் ...

ஐ.நா வின் பாதுகப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையினை நடத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியினால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையிலும் வடகொரியா ...

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.   கௌதம் அதானி (Gautam Adani) என்ற இந்திய கோடீஸ்வரர், சிறு நிலையில் தொடங்கப்பட்ட வர்த்தகத்தை, மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றியுள்ளார். இப்போது ஆசியாவின் பணக்காரராக ...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது ...