லூதியானா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். அதேநேரத்தில் சரண்ஜித்சிங் சன்னியைத்தான் பஞ்சாப் மக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்; ஒரு தலைவர் என்பவர் 10-15 நாளில் உருவாகக் கூடியவர் அல்ல என மறைமுகமாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ...

வேலூர் மாநகராட்சியில், பாமக சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை திமுக மாவட்ட செயலாளர் பரசுராமன் கடத்தி சென்றுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற ...

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ...

நம்முடைய எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. 3 வயது முதலே பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்க தைரியமில்லாத அந்த வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கிறார்கள். பிறருடன் பழக விடுகிறார்கள். சிறு வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, எட்டாம் ...

டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம். இவருக்கு, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், ...

திருப்பூர்:”உள்ளாட்சி தேர்தலில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு ஆதரவு அளிக்கப்படும்,” என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார். திருப்பூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. ஆனால், நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில், திருச்சியில் நடந்த ஹிந்து முன்னனி நிர்வாக குழு கூட்டத்தில், தேர்தலில் ...

சென்னை: தலித் தலைவர்கள், இலங்கை விவகாரங்கள் குறித்து இணையதளத்தில் இயங்கும் திமுகவினர் அவசியமற்ற விவாதம் மேற்கொள்ள கூட்டாது என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலித் தலைவர்கள், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், ஈழத் தமிழ் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைகாலமாக விவாதங்கள் அனல்பறந்தன. இது ...

பஞ்சாப்பில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ...

கொரோனாவை தடுக்க ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனா தொற்று அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ளது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி ...