கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...
உலகெங்கிலும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போப் பிரான்சிஸின் இறுதிப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது. போப்பாண்டவரின் இழப்பால் உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர் விரும்பியது போலவே எளிமையான இறுதிச் சடங்கிற்காக வத்திக்கானில் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ரோமில் ...
சமீபத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் ஆதங்கத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆரம்பித்ததால், அமைச்சரவையில் சலசலப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறியுள்ளார். ‘தமிழ் வேள்’ பி.டி.ஆர். ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், ...
தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து சீனாவை ஆபத்தான நாடாக கனடா (Canada) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக ...
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ...
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். “தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு ...
வாஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் வித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் விரைவில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் முடிந்தால் அது இந்தியாவுக்கும் குட் நியூஸ்தான். நேற்று வெள்ளை ...
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த நிலையில், பாகிஸ்தான் தனது விமானப்படை விமானங்களை இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள விமானப்படை தளங்களை நோக்கி நகர்த்தியிருப்பதாக பிளைட் ரேடார் தரவுகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடைக்கால ...
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 ...
தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகர் விஜய் காஷ்மீர் தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த ...