கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத் . இவரது மனைவி அமீதா ( வயது 62 )இவர் தாஸ் உம்ரா சர்வீஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் உம்ரா யாத்திரை அனுப்புவதாக 66 பேரிடம்ரூ 36 லட்சத்து 51 ஆயிரம் வாங்கினார். இந்த பணத்தை சென்னை புரசைவாக்கம் பெருமாள் ...

கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரெக்ஸ் மரியா ஹெப்பர் (வயது 30) இவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் ...

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை கோவையில் 35 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 23 நான்கு சக்கர வாகனங்களிலும்,60 இருசக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ...

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுடாசோலை என்ற இடத்தில் வசித்து வரும் பழனிச்சாமி (எ) செல்வம் (50), த.பெ. பி. மணி, என்பவர் கடந்த 19.12.2024 அன்று காலை 11 மணிக்கு தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 48 ...

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 56) இவர் இந்தியாவில் அமெரிக்காவிலும் சாப்ட்வேர் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்காக அடிக்கடி இந்தியா வருவார் .இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து கோவை வந்தார்.கோவை தீத்திபாளையம் நல்லாசிரியர் நகரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதற்காக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ...

திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர். ...

சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிம்னறம் சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் ...

சென்னையில் 48 வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. சுமார் 18 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை புத்தகக் கண்காட்சி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 ...

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய ...