ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை சந்து பாதை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளைப் பகுதிக்குள் தண்ணீர் தேடி நடுத்தர வயது மாடு ஒன்று வந்துள்ளது. அங்கு உள்ளே நுழைந்த மாடு குடிநீருக்காக தோண்டப்பட்ட காலி தொட்டிக்குள் தண்ணீர் இருக்குமென நினைத்து குடிநீர் குடிப்பதற்காக தவறுதலாக உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  தேர்வு சையது அம்மாள் மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகியாக மாவட்ட தலைவர் சண்முகம் , மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளனர் . அதனை தொடர்ந்து செல்லதுரை அப்துல்லா , இன்ஸ்டின் ...

போப் பிரான்சிஸ் நேற்று காலமகாலமானதால், உலகளாவிய கவனம் இப்போது அடுத்த போப் யார் என்பதை நோக்கி திரும்பியுள்ளது. இதுவரை ஒரு போப்பைக் கூட கொண்டிராத அமெரிக்கா, ஒரு போட்டியாளரை முன்வைக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுமார் இரண்டு வாரங்களில், போப்பால் நியமிக்கப்பட்ட திருச்சபையின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகளான கார்டினல்கள் கல்லூரி, ஒரு புதிய போப்பைத் ...

 அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு கடந்த 2ம் தேதி 26 சதவீதம் கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாகி வரும் நிலையில் அதுபற்றி அமெரிக்கா பாசிட்டிவ்வான பதிலை தெரிவித்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையில் இருந்து ...

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர ...

இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி ...

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிஆர்பிஎப் அமைப்பின் ‘கோப்ரா’ கமாண்டோக்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் நேற்று அதிகாலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ...

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் ...

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடந்து கேள்வி நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று மதுராந்தகம் ...

ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு ...