கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்த அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. ஆனால், இவர் மீது அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினர் கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்கிடையே சென்னை வந்த ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் நேற்று கோவை – திருச்சி ரோட்டில் கதிரி மில் பஸ் ஸ்டாப் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ...

கோவை வெள்ளலூர், எல்.ஜி. நகர் (பேஸ் 3) பகுதியில் வசிப்பவர் வரதராஜ். இவரது மகள் மனோன்மணி (வயது 25) எம். காம் .பட்டதாரி இவர் வெள்ளலூரில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் ஊழியராக கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...

கோவை பீளமேடு காந்திமா நகர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி பூங்கொடி ( வயது 25)இவருக்கு 5 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில் பூங்கொடி யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி கடந்த 18–ஆம் தேதி ...

கோவை போத்தனூர், செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையம், வர தோப்பு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புவன்யா (வயது 34) கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவன்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர், ஓ எஸ்.பிநகரை சேர்ந்தவர் சபரி சங்கர் ( வயது 36 )இவர் உடுமலை உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த மல்லீஸ்வரி என்ற பெண் அறிமுகமானார். இவர் தனக்கு சங்கர் ராஜா ...

கோவை சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளி கள்ளித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 45) இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள ஒரு காலி கொட்டகை உள்ளது. இதை நாய் வளர்ப்பதற்காகபாப்பம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகள் ரம்யா (வயது 34) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இதில் அவர் நாய்க்குட்டிகள் ...

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் கோவை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மரிய முத்து மேற்பார்வையில் போலீசார் மதுக்கரை ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுசிலர் 15 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவில் விற்பனை செய்வதற்காக ...

கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சரவணன் ( வயது 42) கோவை போலீஸ் குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும், இவரது நண்பரான ராஜாவுடன் அவரது சொந்த ஊரான தாராபுரம் டி காளிப்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் ராஜமங்கலம் பகுதியில் செல்லும் ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கமுள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் ,பல்லடம், வதம்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை – வேட்டி உள்ளிட்ட ரகங்களை சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும். வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக சவுண்டப்பன் ...