கோவை, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடம் ஒன்றில் மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம் பெற்றிருக்கும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ...
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணா புரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று ...
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ...
ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திங்கட்கிழமை போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அரசு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், போப்பின் இறுதிச் சடங்கு நாளிலும் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். போப் பிரான்சிஸ் (88) திங்கட்கிழமை வாடிகனில் ...
ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையம், ராமநாதபுர நகர ...
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ...
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று விடுகிறார். இது ...
சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, ...