கோவை ஏப்26 கோவை சுந்தராபுரம், எம்.ஜி.ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி காயத்ரி (வயது 36)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் சுந்தராபுரம் சி.டி.ஓ. காலனியில் நடந்து சென்றார். அப்போது கருப்பு -சிவப்பு நிற பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி ...

கோவை ஏப் 26 கோவைபக்கம் சூலூர் ,பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 54 )ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தார். அதற்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தார் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால் பணம் வாங்குவதற்காக மதுக்கரை சீராபாளையத்தில் உள்ள தனது ...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளார். விஜயை வரவேற்பதற்காக கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், ரசிர்கள் என பலரும் குவிந்துள்ளனர். தலைவா தலைவா என கோஷமிட்டு கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ...

புதுடெல்லி: குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அண்மையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் ...

கோவை ஏப் 26 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன், திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 20 23 -ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது .இந்த படத்தையும் நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ...

டெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக அவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் எஸ்வி சேகர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரராக பெண் பத்திரிகையாளர்களை சேர்க்க வேண்டும் என்று கூறி உத்தரவிடப்பட்டது. நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் எஸ்வி சேகர். இவர் முன்னாள் எம்எல்ஏவாகவும் ...

கோவை ஏப்26 கோவை குனியமுத்தூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு மாரியம்மன் கோவில் அருகே ஒரு மளிகை கடையில் குனியமுத்தூர் போலீசார் நேற்று திடீர்சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கிலோ புகையிலை பொருட்கள் (குட் கா)இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அந்த கடையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் ...

கடந்த 2011-2015 அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நியமனம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், மோசடி தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, 2023 ...

ரூ 11.64 லட்சம் பணம் -சொகுசு கார் பறிமுதல் .கோவை ஏப்ரல் 26 கோவை வடவள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம்லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர் .அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் ...

சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் பாகிஸ்தான் திமிராக பேசியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எரிசக்தி ...