நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு (Myanmar Earthquake)(இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, மருத்துகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி உள்ளது. முன்னதாக 2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்த மோடி, ...

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து டெல்லியில் இன்று(மார்ச்.28) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , மத்திய மீன் வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக உடனான பாஜகவின் கூட்டணி மற்றும் தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியது குறித்த கேள்விகள் எழுப்பபட்டது. அதற்கு ...

சென்னை: ”பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.. நேற்றைய தினம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ...

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு, சாலைகளில் தொழுகை நடத்துவதைத் தடுக்க காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழுகைகள் மட்டுமின்றி, பிற மதச் செயல்பாடுகளும் மசூதிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுவழிகளில் தொழுகை நடத்தத் ...

இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் ...

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அவர், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடனே நேரடி போட்டி இருக்கும் என்று உறுதியாகக் கூறினார். மேலும் தன்னுடைய உரையில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக ...

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் ...

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்துக்கு பிறகு நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து மதுரை உசிலம்பட்டி விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு கொண்டு வந்து பேச முயற்சித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, பேரவை தொடங்கப் போவதற்கு அரை ...

கோவையை சேர்ந்தவர் முகமது அனாஸ் ( வயது 22) இவர் மீது பள்ளிகூட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டுள்ளார் முகமது அனாஸ் தொடர்ந்து குற்ற ...

கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தில் உள்ள 11 பதவிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது . இதில் இரு அணிகளாக வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் பாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் தலைவர் கே. எம். தண்டபாணி போட்டியிடுகிறார். அவர்கள் தங்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு ...