தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு பரபரப்பான சூழலில் இன்று (ஏப்ரல் 25) காலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடங்க இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் ...
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தளபதி ஜெனரல் உபயேந்திர திவிவேதி விரைவில் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத் தளபதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ள மூத்த ராணுவ கமாண்டர்களை சந்திப்பார். மற்ற ...
தமிழகத்தில் திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் அமைச்சரவை 5 முறை மாற்றங்களை சந்தித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான சர்ச்சைகள் மற்றும் முதலமைச்சரின் அதிருப்தி காரணமாக அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் திமுக கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. 4 வருடங்களை முடிவடைந்து 5ஆம் ...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு பாகிஸ்தானும் தங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான் வழியை பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் மூடியுள்ளதால், விமான நிறுவனங்கள் நீண்ட ...
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவி வருவதால் இந்திய ராணுவம் போர் ஒத்திகை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிக்க ...
பஹல்கான் தாக்குதலை (Pahalgam Terror Attack) அடுத்து, உலக தலைவர்கள் பிரதமர் மோடியுடன் (PM Modi) தொலைபேசியில் பேசி வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என உலக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த தாக்குதலின் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் ...
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு, வில்லாபுரம் கிழக்குத் தெரு முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி ...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான் ...
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மனுக்களை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி வழக்கில், உச்சநீதிமன்றம், அவருக்கு அமைச்சர் பதவியா? பெயில் ரத்தா? ...