பஹல்கான் தாக்குதலை (Pahalgam Terror Attack) அடுத்து, உலக தலைவர்கள் பிரதமர் மோடியுடன் (PM Modi) தொலைபேசியில் பேசி வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என உலக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த தாக்குதலின் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் ...
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு, வில்லாபுரம் கிழக்குத் தெரு முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி ...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான் ...
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மனுக்களை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி வழக்கில், உச்சநீதிமன்றம், அவருக்கு அமைச்சர் பதவியா? பெயில் ரத்தா? ...
டாக்கா: வங்கதேசத்தில் நடக்கும் இடைக்கால அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தான் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழக்க பெரிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இதற்காக ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாத் பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், 02 வெளி நாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் ...
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படம் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் அனந்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் பைசர் பள்ளத்தாக்கிற்கு 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். குதிரை சவாரியை இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் நடைபெற்றது . இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதன்கிழமையில் ஆரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ...
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை பொதுச் செயலாளர் என்று மட்டும் தான் கூறுகிறார் ...