திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு மாதம்..!

பெண்களை மிக அதிமாக பாதிக்கும் புற்று நோய்களில் முதன்மை வாய்ந்தது மார்பக புற்று நோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படிஎனவும், மருத்துவ பரிசோதனை ஒன்றுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டது. நூறாண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாத காரணமாகும் பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் பின் அக்டோபர் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த வழி என அறிவுத்தப்பட்டது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அக்டோபர் மாதம் எனவும் ஹர்சமித்ரா மருத்துவமனை சிறப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட மக்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்